உன் மீதான அச்சம் என்னை மிரளச்செய்தது.
இருப்பினும், என்பாதங்கள் அங்குலமேனும் நகரவில்லை.
உன்னையன்றி, உன்னிடமிருந்து என்னை காப்பதற்கு யாருளர்?
No comments:
Post a Comment