Thursday, 22 October 2020

இறையச்சம்

 உன் மீதான அச்சம் என்னை மிரளச்செய்தது. 

இருப்பினும், என்பாதங்கள் அங்குலமேனும் நகரவில்லை. 

உன்னையன்றி, உன்னிடமிருந்து என்னை காப்பதற்கு யாருளர்?

No comments:

Post a Comment